அ. கு. இப்ராஹிம்

அ. கு. இப்ராஹிம் இலங்கை, முஸ்லிம் எழுத்தாளர், நடுத்தீவு மூதூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஓர் எழுத்தாளரும் 1000க்கும் அதிகமான மரபுசார் கவிதைகள் கதைகள், சிறுகதை, கட்டுரை முதலியவற்றை எழுதியவருமாவார்.

எழுதிய நூல்கள் தொகு

  • மகரந்தம்
  • வன்செயல்காவியம்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கு._இப்ராஹிம்&oldid=2266381" இலிருந்து மீள்விக்கப்பட்டது