அ. யா. அருளானந்தசாமி நாடார்

ராவ் பகதூர் அ. யாகப்பா அருளானந்தசாமி நாடார் (A. Y. Arulanandasamy Nadar)(1897-1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் தஞ்சாவூர் நகராட்சி தலைவராக பணியாற்றினார்.[1] இவர் ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடாரின் மூத்த சகோதரர். தஞ்சாவூரில் வசிப்பிடம் ஒன்றிற்கு அருளானந்தம் நகர் என இவரது பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

 

  1. "Women to head Thanjavur municipality for the first time". தி இந்து. 27 October 2006 இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110719203321/http://www.hindu.com/2006/10/27/stories/2006102714030300.htm.