ஆட்டுப்பண்ணை, சாத்தூர்

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு ஆட்டுப்பண்ணை

சாத்தூர் ஆட்டுப்பண்ணை என்பது தமிழ்நாடின், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு ஆட்டுப்பண்ணையாகும்.[1] இந்தப் பண்ணையில் வேம்பூர் செம்மறியாடுகள், கன்னி வெள்ளாடு போன்றவை வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்". குறிப்பு. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டுப்பண்ணை,_சாத்தூர்&oldid=2730770" இலிருந்து மீள்விக்கப்பட்டது