ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்

ஆய்மூர் அய்யாறு சுவாமிகள் (அய்யனாறு சித்தர்) 300-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், ஆய்மூர் கிராமத்தில் வாழ்ந்தவர். இந்த ஊரில் அய்யனாறு சித்தர் ஜீவ சமாதி ஞான பீடம் உள்ளது. இவ்வூரில் வாழ்ந்த மக்கள் அவரை அய்யாறு சித்தர் என்று அழைத்தார்கள்.

இதனையும் பார்க்க தொகு