ஆவூர் திருச்சபை

பெரிய நாயகி மாதா ஆலயம், ஆவூர்

இந்தியா-தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம்.  இந்த  கிராமம்  புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் பேரருட்திரு. ஜான் வெனட்டியஸ் பேச்சட் என்பவரால் கட்டப்பட்ட உரோமன் கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட ஆண்டு 1547 ஆகும்.  இது மீண்டும் 1747 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.  இதனை புதுப்பித்தவர் புகழ்பெற்ற இத்தாலிய மறைப்பணியாளர் மற்றும் தமிழ் அறிஞர் ஜோசப் பெஸ்கி ஆவார். இவர் இத்தேவாயத்திலேயே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2]

மேற்பார்வை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Avur Chruch | Pudukkottai District, Government of Tamilnadu | India".
  2. "Avur Church,Pudukottai | Tourist Information | South Tamilnadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்_திருச்சபை&oldid=3768735" இலிருந்து மீள்விக்கப்பட்டது