இயல்பு வாதம்

இயல்பு வாதம் (physiocracy) என்பது நாடுகளின் செல்வம் நில வேளாண்மை மற்றும் நில மேம்பாடு மூலமே வரும் என நம்பிய பொருளியலாளர்களின் கொள்கை. இக்கொள்கை முதன் முதலில் ஃபிரான்சில் ஆரம்பமானது.

இயல்புவாதிகள் நகரத்தின் செயற்கையை இகழ்ந்தனர். உழவர்களைக் கொண்டாடினர்.[1]

இயல்புவாதிகள் மனிதர்கள் ஒன்றாக வாழ்வது சமுதாய ஒப்பந்தத்தால் அன்றி ஏதோ ஓர் இயற்கை ஒழுங்கினாலே என்று கருதினர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்பு_வாதம்&oldid=1368669" இலிருந்து மீள்விக்கப்பட்டது