இராமானுச சரிதை

இராமானுச சரிதை என்னும் நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறும் நூல்.
பாகை சீத்தாராமதாசர் இதன் ஆசிரியர்.
திருவங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச் செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இந்த நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறுகிறது.
இதில் 756 செய்யுள்கள் உள்ளன.

  • இதன் காலம் 11ஆம் நூற்றாண்டு.

கருவிநூல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுச_சரிதை&oldid=2150936" இலிருந்து மீள்விக்கப்பட்டது