இ. நா. அய்யாக்கண்ணுப்புலவர்

தமிழ் அறிஞர்

இ. நா. அய்யாக்கண்ணுப்புலவர் ஒரு தமிழ் அறிஞர், ஆசிரியர், நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

படைப்புகள் தொகு

  • பகவத் தியான பக்தி ரசக் கீர்த்தினைகள் - 1930
  • திருப்பாசுரக் கொத்து - 1930
  • மைசூர் சமசுதான சரித்திரம் - 1930
  • பகவத் தோத்திர பண்மணிமாலை -
  • பகவத்தியான சோடச மாலிகா - 1912
  • மைசூர் வரலாற்றுக் கும்மி
  • புத்தரின் சரித்திரப்பா