ஈரோடு மருந்தியல் கல்லூரி

ஈரோடு மருந்தியல் கல்லூரி (Erode College of Pharmacy) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் வேப்பம்பாளையம் எனும் பகுதியில் அமைந்துள்ள  ஒரு தனியார் மருந்தாளுநர் கல்லூரிஆகும். இக்கல்லூரி 1992-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் M. G. R. மருத்துவப் பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மருந்தியியலில்  இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வழங்குகிறது.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு