உயிரீற்றுப் புணரியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் மூன்றாவது இயல் உயிரீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 53 நூற்பாக்கள் (151-203) உள்ளன.

கூறுகள் தொகு

கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சி மற்றும் அதற்குரிய விதிகள் நன்னூலின் உயிரீற்றுப் புணரியலில் தரப்பட்டுள்ளன.

  • புணர்ச்சி (151-157 - ஏழு நூற்பாக்கள்)
  • பொதுப்புணர்ச்சி (158-161 -நான்கு நூற்பாக்கள்)
  • உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி (162-164 -மூன்று நூற்பாக்கள்)
  • உயிரீற்று முன் வல்லினம் (165, 166 -இரண்டு நூற்பாக்கள்)
  • அகர வீற்றுச் சிறப்புவிதி (167-170 -நான்கு நூற்பாக்கள்)
  • ஆகார வீற்றுச் சிறப்புவிதி (171, 172 -இரண்டு நூற்பாக்கள்)
  • இகர வீற்றுச் சிறப்புவிதி (173-175 -மூன்று நூற்பாக்கள்)
  • இகர ஐகார வீற்றுச் சிறப்புவிதி (176 -ஒரு நூற்பா)
  • ஈகார வீற்றுச் சிறப்புவிதி (177, 178 -இரு நூற்பாக்கள்)
  • முற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (179, 180 -இரு நூற்பாக்கள்)
  • குற்றுகர வீற்றுச் சிறப்புவிதி (181-199 -19 நூற்பாக்கள்)
  • ஊகார வீற்றுச் சிறப்புவிதி (200 -ஒரு நூற்பா)
  • ஏகார வீற்றுச் சிறப்புவிதி (201 -ஒரு நூற்பா)
  • ஐகார வீற்றுச் சிறப்புவிதி (202, 203 -இரு நூற்பாக்கள்)

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு