உருபுப் புணரியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் ஐந்தாவது இயல் உருபுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 18 நூற்பாக்கள் (240-257) உள்ளன.

கூறுகள் தொகு

கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சிகளின் விதிமுறைகள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன:

  • உருபுகள்
  • சாரியை
    • பொதுச் சாரியை
  • உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
  • புறனடை
    • சாரியைக்குப் புறனடை
    • நான்குபுணர்ச்சிக்கும் புறனடை
    • வேற்றுமைப்புணர்ச்சிக்குப் புறனடை
    • எழுத்ததிகாரத்திற்குப் புறனடை


மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு