உரைநடை கலந்த செய்யுள்

உரைநடை கலந்த செய்யுள் நூல்களை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்பர். தமிழில் இப்படிச் சில பழைய நூல்கள் உள்ளன.

நிரல் தொகு

காலம் / நூற்றாண்டு நூல் ஆசிரியர் குறிப்பு
2 சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் செய்யவேண்டும் என மணிமேகலை செய்த சாத்தனார் கேட்டுக்கொண்டார் [1]
700-க்கு முன் தகடூர் யாத்திரை ஆசிரியமும் வெண்பாவும் உரைநடையும் கலந்த நூல் [2]
700-க்கு முன் தமிழ்ப்பாரதம் உரை விரவிய நூல் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார்
9 பாரத வெண்பா பாரதம் பாடிய பெருந்தேவனார் பழமையான உரைநடைப் பகுதி [2]
14 ஜீவசம்போதனை தேவேந்திர முனிவர் சமன சமய கருத்துகளைச் சொல்லும் நூல்
18 வீரமாறன் கதை கதை

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. சிலப்பதிகாரம் பதிகம்
  2. 2.0 2.1 சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைநடை_கலந்த_செய்யுள்&oldid=1881280" இலிருந்து மீள்விக்கப்பட்டது