உலகத் தமிழர் குரல் (இதழ்)

உலகத் தமிழர் குரல் 1990 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இர. ந. வீரப்பன் ஆவார். இது உலகத் தமிழ் மக்களுக்காகத் தமிழ் கற்பித்தல், பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற தளத்தில் படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தமிழர்_குரல்_(இதழ்)&oldid=2135503" இலிருந்து மீள்விக்கப்பட்டது