உலக கிறித்தவ தமிழ் மாநாடுகள்

உலக கிறித்தவ தமிழ் மாநாடுகள் என்பது உலக கிறித்தவ தமிழ்ப் பேரவையால் ஒழுங்குசெய்யப்படும் மாநாடுகள் ஆகும். இந்த மாநாடுகள் கிறித்தவ தமிழ் இலக்கியங்கள் மேம்படுத்தல், ஆராய்தல், கிறித்தவ சமய வழிபாட்டில் தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவித்தல், கிறித்தவ தமிழ் ஆக்கர்களை ஒருங்கிணைத்தல் போன்ற நோக்கங்களை கொண்டுள்ளன.

மாநாடுகள் தொகு

  • 1981 - திருச்சி
  • நியூயார்க்
  • சென்னை
  • சென்னை
  • 1996 - நியூயார்க்
  • 2010 - திருச்சி

வெளி இணைப்புகள் தொகு