எழுகதிர் (இதழ்)

எழுகதிர் 1980 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் முனைவர் அரு.கோபாலன் ஆவார். இது தமிழனென்று சொல், தலை நிமிர்ந்து நில் என்று தலைப்பில் எழுதி தமிழர் தொடர்பு அரசியல் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுகதிர்_(இதழ்)&oldid=1507372" இலிருந்து மீள்விக்கப்பட்டது