எஸ். எஸ். குமரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

எஸ். எஸ். குமரன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். பூ திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தேனீர் விடுதி (2011) கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1]

எஸ். எஸ். குமரன்
பிறப்புவள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஇயக்குநர், இசை இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2008- தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தொடக்ககால வாழ்க்கை

தொகு

திரை வாழ்க்கை

தொகு

திரைப்பட விபரம்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்கம் இசையமைப்பாளர்
2008 பூ [2]  N  Y
2010 களவாணி  N  Y
2010 நெல்லு  N  Y
2010 விருந்தாளி  N  Y
2011 தேனீர் விடுதி  Y  Y
2012 காதல் பாதை  N  Y
2014 கேரள நாட்டிளம் பெண்களுடனே  Y  Y
2016 பட்டாபட்டி  Y  Y

மேற்கோள்கள்

தொகு
  1. "Music director SS Kumaran turns director". Sify. Archived from the original on 4 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  2. Kumar, S. R. Ashok (27 May 2010). "My first Break – S.S. Kumaran". The Hindu. http://www.thehindu.com/features/cinema/my-first-break-ss-kumaran/article439432.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._குமரன்&oldid=3954944" இலிருந்து மீள்விக்கப்பட்டது