எஸ். ஷெட்டர்

ஷ. ஷெட்டர் என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். இவர் 1935-ஆம் ஆண்டில் பிறந்தார். வரலாறு, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் 27 நூல்களை எழுதியுள்ளார்.

கன்னட நூல்கள் தொகு

  • சிரவணபெளகொளா (1981)
  • சாவிகெ ஆஹ்வானா (2004,2014)
  • சங்கம் தமிழகம் மத்து கன்னட நாடு-நுடி [சங்கத் தமிழகமும் கன்னட நாடும்] (2007)[1]
  • சோமனாதபுரா (2008)
  • பாதாமி சாளுக்யர சாசன சாகித்யா (2012)
  • சாவன்னி அரசி (2014)
  • ஹளகன்னட- லிபி, லிபிகார, லிபி வியவசாயா (2014)

விருதுகள் தொகு

  • கர்நாடக அரசின் இலக்கிய விருது[2]

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஷெட்டர்&oldid=2633329" இலிருந்து மீள்விக்கப்பட்டது