ஏழகரம் அரசு உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளி (GOVERNMENT PRIMARY SCHOOL EZHAGARAM ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்டதாகும்.[1] 1945 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் ஒரு தொடக்கப்பள்ளியாக உருவாக்கப்பட்டு 1962 ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும் 1982 ஆம் ஆண்டில் ஓர் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது. இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2015/jul/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-1144419.html. பார்த்த நாள்: 13 May 2023. 
  2. "பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/03/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2993011.html. பார்த்த நாள்: 13 May 2023. 
  3. தினத்தந்தி (2022-08-01). "செய்குதம்பி பாவலர் பிறந்த நாள் விழா உருவ படத்துக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.