ஏ-28 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-28 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது அநுராதபுரத்தையும் பதனியாயையும் இணைக்கிறது.

ஏ-28 நெடுஞ்சாலை தலவலை, தம்பட்டகமை, மகல்கடவெலை, கல்கமுவை, அம்பன்பொலை, தளதகமை ஊடாக பதனியாயை அடைகிறது. ஏ-28 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 80.52 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

7°53′19″N 80°14′53″E / 7.888548°N 80.247917°E / 7.888548; 80.247917


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-28_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179096" இலிருந்து மீள்விக்கப்பட்டது