ஏ. எல். அன்சார்

ஏ. எல். அன்சார் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை சாய்ந்தமருது கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இமயம் இதழின் ஆசிரியரும், பல்வேறு இலக்கியப் போட்டிகளை நடத்தி, வளரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருபவரும், சிறந்த ஊடகவியலாளருமாவார்.

எழுதிய நூல்கள் தொகு

  • மலரும் மொட்டுகள் (கவிதைத் தொகுதி)

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._அன்சார்&oldid=2716411" இலிருந்து மீள்விக்கப்பட்டது