ஏ. எஸ். புல்கி

ஏ. எஸ். புல்கி (அபுசாலிஹு சஹீஹுல் புல்கி ஏப்ரல் 13, 1946 - பெப்ரவரி 25, 2015[1], புத்தளம்) ஒரு மூத்த ஊடகவியலாளர் ஆவார். 1970 முதல் எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் பல்வேறு பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தடம் பதித்தவர்.

விருதுகள் தொகு

  • ஊடகத்துறைக்கான கலா பூஷன விருது (2013)[2]

பாராட்டுக்கள் பெற்ற இவரின் சிறுகதைகள் தொகு

  • ‘காட்சி” – தினபதி 28-06-1968
  • ”ஒன்றை நினைக்கின்” – தினபதி 11-08-1968
  • ‘தக்பீர் முழுக்கம்” – தினபதி 23-12-1968
  • ‘மின்மினி” – தினபதி 13-05-1969
  • ‘கமலா போய்விட்டாள்” – தினபதி 20-11-1969
  • ‘கடமை” – ராதா – 22-02-1969
  • ‘யார் குற்றவாளி” – ராதா – 24-01-1970
  • ‘தலைப் பெருநாள்” – தினபதி 11-03-1970
  • ‘வைரநெஞ்சம்” – சிந்தாமணி-09-11-1968
  • ‘தியாகத்தின் விலை என்ன?” மித்திரன் – 04-10-1990
  • ‘எதிரொலி” – மித்திரன் வாரமலர் – 25-01-1992
  • ‘அடுத்த வீட்டு ஆயிஷா” – மித்திரன் 19-01-1993
  • ‘கண்ணால் காண்பதும்” - மித்திரன் 18-04-1993.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2015-04-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எஸ்._புல்கி&oldid=3546471" இலிருந்து மீள்விக்கப்பட்டது