ஐந்தாம் அக்கபோதி

அனுராதபுரத்தின் அரசர்

ஐந்தாம் அக்கபோதி என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவர் அனுராதபுரத்தை 726 தொடக்கம் 732 வரை ஆட்சி செய்தான். இவன் தனது தந்தையான மானவண்ணனின் பின் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் மூன்றாம் காசியப்பன் ஆட்சி பீடம் ஏறினான்.

ஐந்தாம் அக்கபோதி
அனுராதபுர மன்னன்
ஆட்சி726 - 732
முன்னிருந்தவர்மானவண்ணன்
பின்வந்தவர்மூன்றாம் காசியப்பன்
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்
தந்தைமானவண்ணன்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_அக்கபோதி&oldid=1994195" இலிருந்து மீள்விக்கப்பட்டது