ஓலை என்பது ஒருவித்திலைத் தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகள் ஆகும். ஓலைகள் பல இலை நரம்புகளைக் கொண்டுள்ளன. இவை ஈர்க்கு என அழைக்கப்படும்.

பனையோலை

ஓலையின் பயன்கள்தொகு

 
ஓலை பின்னப்படுகிறது
  • ஓலை கொண்டு விளையாட்டுப் பொருட்கள், கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பனை ஓலை, தென்னையோலை ஆகியன வீடுகளுக்கு கூரை வேயப் பயன்படுத்தப்படுகின்றன.
  • பனை ஓலை விசிறி செய்யப்பயன்படுகிறது.
  • பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப் பயன்பட்டுள்ளன.
  • தென்னையோலையின் ஈர்க்குகளைக் கொண்டு வீடு கூட்ட உதவும் ஈர்க்குமார் செய்யப்படுகிறது.

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலை&oldid=1912817" இருந்து மீள்விக்கப்பட்டது