கடல் வீரன் நெல்சன் (நூல்)

கடல் வீரன் நெல்சன் எனும் நூல் அரசு மணிமேகலையால் எழுதப்பட்டதாகும். இந்நூல் மகாசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கடல் வீரன் நெல்சன்
நூல் பெயர்:கடல் வீரன் நெல்சன்
ஆசிரியர்(கள்):அரசு மணிமேகலை
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:மகாசக்தி பதிப்பகம்
பதிப்பு:ஜீன் 1989

பொருளடக்கம் தொகு

  1. கடலின் மைந்தன்
  2. இளமைப் பருவம்
  3. அடுத்தடுத்து ஏற்பட்ட அனுபவங்கள்
  4. நிலையாக நெல்சலன் பெற்ற முன்னேற்றம்
  5. கோபன் ஹேகன் போர்
  6. வெற்றியும் வீர மரணமும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வீரன்_நெல்சன்_(நூல்)&oldid=1509845" இலிருந்து மீள்விக்கப்பட்டது