கண்டி இலக்கியச் செய்தி மடல் ((இதழ்)

கண்டி இலக்கியச் செய்தி மடல் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இரா.அ. இராமன் ஆவார். இது வாழ்ந்த, வாழுகிற படைப்பாளி/படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு