கந்தசாமிக் கண்டர் கல்லூரி

கந்தசுவாமிக் கண்டர் கல்லூரி (Kandasami Kandar's College), தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் என்னும் பகுதியில் செயல்பட்டுவருகிறது. சங்கர கந்தசுவாமி என்பவரின் கல்விக்கொடையை போற்றும் வகையில் இக்கல்லூரிக்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.