கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம்

கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம் என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரான கந்தர்மடத்தில் அமைந்துள்ள ஒரே பாடசாலை ஆகும். இது ஆறுமுக நாவலரால் கட்டப்பட்ட பாடசாலை ஆகும். இப்பாடசாலை சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்காக கட்டப்பட்டதாகும்.