கலைச்சுடர் (சிற்றிதழ்)

கலைச்சுடர் இலங்கை வெலிகமையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • வெலிகமை வாரிஸ் அலி மௌலானா

பணிக்கூற்று தொகு

  • அறிவுக்கு உரமூட்டும் அறிவேடு

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைச்சுடர்_(சிற்றிதழ்)&oldid=767161" இலிருந்து மீள்விக்கப்பட்டது