கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி

கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி (Kalyanasundaram higher secondary school) தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளி ஆகும். 1891 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும். இப்பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை கல்யாணசுந்தரம் என்பவர் நன்கொடையாக அளித்துள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Anantha Raman, Sita (1996). Getting girls to school: social reform in the Tamil districts, 1870–1930. The University of Michigan. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185604060. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)

.