கள்ளம்பாறை

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கள்ளம்பாறை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். திருச்செந்தூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலிக்குக் கிழக்கே 35 கி.மீ. தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.[1]

கள்ளம்பாறை கிராமத்தில் 120 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.

மேற்பார்வை தொகு

  1. "about kallamparai". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளம்பாறை&oldid=3944515" இலிருந்து மீள்விக்கப்பட்டது