காகபுருடர் உபநிடதம்

காகபுருடர் உபநிடதம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் 31 எண்சீர்விருத்தங்கள் உள்ளன.

அவை கூறும் செய்திகளில் சில
  • சுழுமுனை, மனோண்மணி தியானநிலை பாடல் 25

அவற்றின் பாடல் பகுதிகள் - எடுத்துக்காட்டு

1

மோக,சித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி

மும்மூச்சு பிரம்ஐக்யம் மோட்சம் என்னே
2

காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்

கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்

தோணும் மயில் முட்டையின்மேல் வன்னம் போலும்

தூலமதில் சூக்குமந்தான் துலங்கி நிற்கும்

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகபுருடர்_உபநிடதம்&oldid=1170467" இலிருந்து மீள்விக்கப்பட்டது