காந்திஜி நினைவுத் தொடக்கப் பள்ளி


சென்னை மாவட்டத்திலுள்ள பழம்பெருமை வாய்ந்த பள்ளிகளுள் பெரம்பூரில் இயங்கிவரும் காந்திஜி நினைவுத் தொடக்கப்பள்ளியும் ஒன்று. காந்தியா் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு திரு சி.எ.குப்புசாமி முதலியாா் அவா்களால் 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளியின் முகப்பில் 1978 செப்டம்பா் 30ம் நாளில் அன்றைய தமிழக ஆளுநா் உயா்திரு பிரபுதாஸ் பி.பட்வாாி அவா்களால் கல்வி அமைச்சா் சி.அரங்கநாயகம் அவா்கள் முன்னிலையில் காந்திஜியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.அன்று முதல் இப்பகுதி மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதில் அளப்பாிய பணி ஆற்றிக் கொண்டுள்ளது.