கிமு 288
நிகழ்வுகள்தொகு
- அனுராதபுரத்தில் புனித வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பட்டது. மனிதனால் நாட்டப்பட்ட மிக வயதுகூடிய மரமிதுவே.
- ஏபிறஸ் மன்னன் பைரஸ் தாக்கியதால், மசிடோனின், டேமிறியஸ் I மசிடோனியாவை விட்டு தப்பியோட்டம்.
- மசிடோனியா பைரஸ், லைசிமசுஸ் எனுமிருவரிடையில் பிரிக்கப்பட்டது.
- Aristarchus is the first to say that the sun is the center of universe (see heliocentric theory)
பிறப்புகள்தொகு
இறப்புகள்தொகு
- சைறாகுஸ் நகரின் கொடுங்கோலன் அகாதோசிஸ்