கிறிஸ்து மான்மியம் (நூல்)

கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியம் இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற இலக்கியம் ஆகும்.

வெளியீட்டு விவரங்கள் தொகு

இந்நூல் தரங்கம்பாடி லூத்தரன் அச்சகத்தால் 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆதாரம் தொகு

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).