கீதாஞ்சலி (1948 திரைப்படம்)

கீதாஞ்சலி, 1948 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம். இதில் ஸ்ரீரஞ்சனி, சூர்யகுமாரி, பூர்ணிமா, கௌரிநாத சாஸ்திரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

கீதாஞ்சலி
இயக்கம்தங்கிரால அனுமந்தராவு
தயாரிப்புஜந்தியால கௌரிநாத சாஸ்திரி
இசைகே. பிரகாசராவு
நடிப்புஸ்ரீரஞ்சனி,
டங்குடூரி சூர்யகுமாரி,
ஆவேடி பூர்ணிமா,
ஜந்தியால கௌரிநாத சாஸ்திரி
ஒளிப்பதிவுபிரபாகர்
வெளியீடுமார்ச் 9,1948
மொழிதெலுங்கு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_(1948_திரைப்படம்)&oldid=3673588" இலிருந்து மீள்விக்கப்பட்டது