குப்புசாமி நாயுடு வீராசுவாமி

குப்புசாமி நாயுடு வீராசுவாமி (Kuppuswami Naidu Veeraswami) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் 5 ஜனவரி 1969 முதல் 3 நவம்பர் 1976 வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.[3]

குப்புசாமி நாயுடு வீராசுவாமி
பிறப்புகுப்புசாமி நாயுடு வீராசுவாமி
(1914-04-08)8 ஏப்ரல் 1914
திருவில்லிபுத்தூர் தமிழ்நாடு[1]
இறப்பு2010 (அகவை 95–96) [2]

மேற்கோள்கள் தொகு

  1. "M.W. BRO CHIEF JUSTICE K. VEERASWAMY". Lodge Justitia. Archived from the original on 22 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்பிரவரி 2014.
  2. "Former Madras HC Chief Justice Veeraswamy dead". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014.
  3. "Former Chief Justices of the Madras High Court". Madras High Court. Archived from the original on 12 February 2012. பார்க்கப்பட்ட நாள் 12 February 2014.