கு. பாலகங்காதரன்

கு. பாலகங்காதரன் (பிறப்பு: மே 22 1962) தமிழக எழுத்தாளர், கிளிஞ்சல்மேடு (காரைக்கால்) எனுமிடத்தில் பிறந்து தற்போது கிளிஞ்சல்மேடு தலத்தெரு (அஞ்சல்) காரைக்காலில் வசித்துவரும் இவர் ஒரு அரச ஊழியரும், பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளரும், அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தில் காரைக்கால் மாவட்டக் கிளையின் செயலாளருமாவார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

  • 'நவீன நாரதர்' சிறந்த சிற்றிதழுக்கான பரிசு
  • புதுமைக் கலைஞர் விருது
  • பைந்தமிழ்க்காவலர் விருது

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பாலகங்காதரன்&oldid=2620470" இலிருந்து மீள்விக்கப்பட்டது