கே. முருகையன்
கே. முருகையன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர்.இடை தேர்தல், 1980ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].
கே. முருகையன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி | |
பதவியில் 1979–1980 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | தமிழ்நாடு , இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
இருப்பிடம் | தமிழ்நாடு |
சமயம் | இந்து |