கொங்கு பிராட்டியார்

கொங்கு பிராட்டியார் ஒரு வைணவ அடியார் ஆவார்.[1] இராமானுஜரால் இவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. கொங்கு தேசத்திலிருந்து திருவரங்கம் வந்து இராமானுஜரின் அடியவரானார். தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பும் போது அவருடைய நினைவாக இராமானுஜரின் திருவடிகளைப் பெற்றுச் சென்றவர். [2] மேலும், இவரைப் பற்றிய குறிப்புகள் கொங்கு மண்டல சதகம் எடுத்துரைக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  • புரிசை ச.அரங்கநாதன், ஶ்ரீவைணவ பூர்வாசிரியர்கள் வைபவம், பாரதி புத்தகாலயம்-சென்னை, ப: 222
  • ந.சுப்புரெட்டியார், வைணவச் செல்வம் தொகுதி-2, தமிழ்ப் பல்கலைக்கழகம்-தஞ்சாவூர், ப: 62
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_பிராட்டியார்&oldid=3589471" இலிருந்து மீள்விக்கப்பட்டது