கொடுங்கல்லூர் வட்டம்

கொடுங்கல்லூர் வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இது ஏழு ஊராட்சிகளைக் கொண்டது.

ஊராட்சிகள்

தொகு
  • எடத்திருத்தி ஊராட்சி
  • கைப்பமங்கலம் ஊராட்சி
  • ஸ்ரீநாராயணபுரம் ஊராட்சி
  • மதிலகம் ஊராட்சி
  • பெரிஞ்ஞனம் ஊராட்சி
  • எறியாடு ஊராட்சி
  • எடவிலங்கு ஊராட்சி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கல்லூர்_வட்டம்&oldid=4230393" இலிருந்து மீள்விக்கப்பட்டது