கோகயம் (இதழ்)

கோகயம் 1970 களில் இலங்கையில் இருந்து இருமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் திருமாலிந்திரசிங் ஆவார். இது புதிய இலக்கிய முயற்சி எனத் தரமானவற்றைத் தேர்ந்வு செய்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகயம்_(இதழ்)&oldid=1521669" இலிருந்து மீள்விக்கப்பட்டது