கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Engineering and Technology) தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. கோவை நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நரசிப்புரத்தில் இயற்கை எழில்மிக்கச் சூழலில் அமைந்துள்ளது.

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரை"Light the Light Within"
உள்ளொளியை ஒளிர்வி
வகைதனியார் அறக்கட்டளைக் கல்லூரி
உருவாக்கம்2001
துறைத்தலைவர்டாக்டர்.என்.நாகராசன்
அமைவிடம், ,
இணையதளம்http://www.cieit.edu.in/

வெளி இணைப்புகள் தொகு