கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில்

தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரத்திலுள்ள “செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி” கோயில். ஒவ்வோர் ஆண்டும் இக்கோவிலில் 10 நாட்கள் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. 9 ஆம் திருநாளன்று “தேர்த் திருவிழா” நடைபெறுவது இங்கு குறிப்பிடக்கூடியது.

வெளி இணைப்புகள் தொகு

தமிழகச்சுற்றுலா (ஆங்கில மொழியில்)

http://www.ganapathy88.blogspot.com/view/timeslide