கௌசல்யா பரிணயம்

கௌசல்யா பரிணயம் மற்றும் மிஸ்டர் அம்மாஞ்சி (இருபட இணைப்பு) 1937-ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். எம். யு. ஏ. சி நிறுவனம் சார்பில் கே. சுப்பிரமணியம் தயாரித்து சி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. வி. வெங்கட்ராமன், சி. வி. ராமச்சந்திரன், கே. என். ராஜலட்சுமி, கே. என். கமலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கௌசல்யா பரிணயம்
இயக்கம்சி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புஎம். யு. ஏ. சி
கே. சுப்பிரமணியம்
நடிப்புகே. வி. வெங்கட்ராமன்
சி. வி. ராமச்சந்திரன்
ஜி. பட்டு ஐயர்
ஜோலி கிட்டு ஐயர்
கே. என். ராஜலட்சுமி
கே. என். கமலம்
ராம் பியாரி
பூர்ணிமா
வெளியீடு1937
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்யா_பரிணயம்&oldid=3948887" இலிருந்து மீள்விக்கப்பட்டது