க. கண்ணன் (தமிழக எழுத்தாளர்)

க. கண்ணன் (பிறப்பு: செப்டம்பர் 1966) இந்தியா தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து தற்போது புதுச்சேரி மேரி உழவர் கரை டைமண்ட் நகரில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எழுத்தாளரும், 10 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவருமாவார்.

எழுதிய நூல்கள் தொகு

  • தமிழரின் கால மேலாண்மை

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011