சங்கார தாண்டவம்

சங்கார தாண்டவம் என்பது பன்னிரு தாண்டவங்களில் ஒன்றாகும்.[1]

இது தொடர்ந்து நிகழுகின்ற மாற்றங்களை குறிக்கின்ற தாண்டவமாகும். இந்த தாண்டவத்திலிருந்து தரங்கிணி எனும் நாட்டிய வகை பிறந்தது. இந்த நடனத்தினை சிவபெருமான் திருநெல்வேலியில் ஆடுகிறார்.[1] இந்த நடனத்தை நுணுக்கம் என்றும் அழைக்கின்றனர்.[1]

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கார_தாண்டவம்&oldid=2109466" இலிருந்து மீள்விக்கப்பட்டது