சங்கிலிமாடன்

சங்கிலிமாடன்என்பவர் சாம்பவர் குலத்தின் சிறந்த வீரராகவும் போர்கலைகளில் வல்லவராகவும் இருந்தார். அவரின் திறமையை கண்டு மெச்சிய கனகமுத்து தேவர் அவரை தாங்கள் செய்யும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி திருப்பணிக்கு காவலராக நியமித்தார்.

மேற்கோள்கள் தொகு

Temples Magazine

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலிமாடன்&oldid=3454663" இலிருந்து மீள்விக்கப்பட்டது