சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம்

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் பிர்சிங்புர் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெடின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம்.

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்பிர்சிங்புர், உமாரியா மாவட்டம் , மத்திய பிரதேசம் (மாநிலம்).
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1993
இயக்குபவர்மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு1340.00 மெகாவாட்
Source:http://mppgenco.nic.in

மின் நிலையம் தொகு

சஞ்சய் காந்தி அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு 1340.00 மெகவாட். முதல் பிரிவு மார்ச், 1993ல் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1810 ஹெக்டேர்கள் பரப்புடைய ஜோகிலா அணையில் இருந்து இந்த மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுத்துவரப்படுகிறது. தென்கிழக்கு நிலக்கரி புலங்கலிருந்து தொடர்வண்டி மூலம் நிலக்கரி இந்த மின்நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.

Installed capacity தொகு

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட கொள்ளளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
முதலாவது 1 210 மார்ச்,1993 செயல்பாட்டிலுள்ளது
முதலாவது 2 210 மார்ச்,1994 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 3 210 பெப்ரவரி, 1999 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 4 210 நவம்பர், 1999 செயல்பாட்டிலுள்ளது
மூன்றாம் 5 500 ஜூன், 2007 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sanjay Gandhi Thermal Power Plant". M.P.Power Generation Company Limited. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.