சத்தா திச்சன்

சத்தா திச்சன், அனுராதபுர இராச்சியத்தை, கி.மு. 137 முதல் கி.மு. 119 வரை ஆண்ட மன்னன். சத்தா திச்சன் உருகுணை மன்னனான காக்கவண தீசனின் மகனும், அனுராதபுர மன்னன் துட்டகைமுனுவின் சகோதரனும் ஆவான்.

சத்தா திஸ்ஸன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிகி.மு. 137 – கி.மு. 119
முன்னிருந்தவர்துட்டகைமுனு
துலத்தன
தந்தைகாவன்தீசன்
தாய்விகாரமகாதேவி

இவற்றையும் பார்க்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

சத்தா திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
துட்டகைமுனு
அனுராதபுர மன்னன்
கி.மு. 137–கி.மு. 119
பின்னர்
துலத்தன
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தா_திச்சன்&oldid=2967789" இலிருந்து மீள்விக்கப்பட்டது