சந்திர ஒளி (இதழ்)

சந்திர ஒளி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சாமி ஆவார். இது சிறுகதை, கவிதை, தொடர்கதை, கேள்வி பதில், பொன்மொழிகள், போட்டி என மாணவர்களை ஈர்க்கிற வகையில் படைப்பாக்கங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_ஒளி_(இதழ்)&oldid=1521670" இலிருந்து மீள்விக்கப்பட்டது